Pages

Thursday, December 9, 2010

Kadavul Ninaithaan (கடவுள் நினைத்தான்) - Lyrics

திரைப்படம் : கீழ் வானம் சிவக்கும்
பாடல் : கடவுள் நினைத்தான்
பாடியவர் : T.M.சௌந்தராஜன்
இசை : M.S.விஸ்வநாதன்

கடவுள் நினைத்தான் மனநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே நினைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்

எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம்
அழகான வெண்ணை ஆனந்த ராகம்
எதிர் கல காற்று எது செய்யும் என்று
அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம்
மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேலை
நல போட்டு வைத்து இங்கு வந்த காலை
நி எண்ணியதும் இல்லையம்மா நாளை

மனமேடை கண்ட மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை
விளையாட்டு காண வருகின்ற தெய்வம்
விளையாடும் அனால் எது வாழ்வில் உண்மை
காலம் நி கைகள் தந்து இங்கு வந்த நேரம்
உன் கத்தில் அன்று சொல்லி வாய்த்த வேடம்
உன் கட்டழகும் மங்களமும் வாழ்க
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!