Pages

Thursday, June 24, 2010

7 Wonders of Vellore

வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..

1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது
ஆனால் மீண்டும் புதிதாக வைக்கவில்லை)
2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)
3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)
4. அழகில்லாத பெண்கள்.
5. வீரமில்லாத ஆண்கள்
6. ராஜா இல்லாத கோட்டை
7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம்.
வேலூர் வெய்யிலுக்கு பிரசித்தி)

Tuesday, June 22, 2010

Manamaalaiyum (மணமாலையும் மஞ்சளும் சூடி) - Lyrics

Movie Name: Vathiyar Veetu pillai(1992)
Music Director: Illayaraja
Singer: SPB
Cast: Sathya Raj, Suganya
(if u want lyrics in english ப்ளீஸ் Click me)

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம் (2)

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பு கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு
உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்

சின்னஞ்சிறு கிளியே வா..
செம்பவழ கொடியே வா..
திறை போல் உடலில் அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஓராண்டு போனப்பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
ஹதாய் மாமன் தோளின் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஏதோதோ காட்சி ஒன்று
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா

குங்குமத்து சிமிழே வா...
தங்கம் தந்த தமிழே வா..
கொடியில் அரும்பி
மடியில் வளர்ந்த
மலரே நீ வாழ்கவே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!