பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....
பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
ஆண் : (ரோஜாவின் மின்னல்கள்
உனதழகினை படம் வரைந்திட
பெண் : தாலாட்டும் உன் கண்கள்
மனம் முழுவதும் மழை பொழுந்திட ) (2)
ஆண் : அணை நீரில் நதி ரெண்டும் சேரும்
பெண் : நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்த கொடி (2)
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
ஆண் : கல்யாண ராகங்கள்
துள்ளும் மன இசையில் வர
பெண் : சங்கீத சிறகோடு
இரு பறவைகள் மனம் இன்னைந்திட ) (2)
ஆண் : செவ்வாழை தோட்டங்கள் வாழ்த்தும்
பெண் : சந்தன பூங்கிளையில் அன்பினை பாடும் குயில் (2)
வானத்தை விலையாக கேட்கும்
ஆண் : வானத்தை விலையாக கேட்கும்
பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
ஆண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
No comments:
Post a Comment