Pages

Tuesday, July 9, 2013



பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்.... 


பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்


ஆண்  : (ரோஜாவின் மின்னல்கள்

               உனதழகினை படம் வரைந்திட

பெண் : தாலாட்டும் உன் கண்கள்

                மனம் முழுவதும் மழை பொழுந்திட )  (2)

ஆண்  : அணை நீரில் நதி ரெண்டும் சேரும்

பெண் : நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்த கொடி   (2)

              நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

ஆண்  : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்


பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்


ஆண்  : கல்யாண ராகங்கள்

              துள்ளும் மன இசையில்  வர

பெண் : சங்கீத  சிறகோடு

              இரு  பறவைகள்  மனம்  இன்னைந்திட )  (2)

ஆண்  : செவ்வாழை  தோட்டங்கள்  வாழ்த்தும்

பெண் : சந்தன  பூங்கிளையில் அன்பினை பாடும் குயில்  (2)

              வானத்தை விலையாக கேட்கும்

ஆண்  : வானத்தை விலையாக கேட்கும்


பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


ஆண்  : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே





No comments:

Post a Comment

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!