படம் : பாடாத தேனீக்கள்
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான் (வண்ண)......
மான் ஒன்று துள்ளி தான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போடா
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட
பழைய வாழ்க்கை மாற (வண்ண)......
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம்தான் இங்கு உண்டானது
முல் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்நாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும்
மனதும் ஏங்கி படும் (வண்ண).......
Thursday, June 2, 2011
Friday, May 20, 2011
Thaamarai kannangal (தாமரை கண்ணங்கள்) - Lyrics
படம் : எதிர் நீச்சல்
பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் , P. சுஷீலா
கன்னங்கள் : வாலி
தாமரை கண்ணங்கள்...
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
கொத்து மலர்க்குழல் பாதமலந்திடும் சித்திரமோ...
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...(கொத்து)
துயில் கொண்ட வேளையிலே...
குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது...சொல்லவோ இன்பங்கள் (மாலையில்)
ஆளில்லை மேலொரு கண்ணனைப் போலவன் வந்தவனோ...
நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ...
சுமை கொண்ட பூங்கொடியின்
சுவை கொண்ட தேன்கனியை
உடை கொண்டு மூடும்போது...உறங்குமோ உன்னழகு...(தாமரை)
பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் , P. சுஷீலா
கன்னங்கள் : வாலி
தாமரை கண்ணங்கள்...
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
கொத்து மலர்க்குழல் பாதமலந்திடும் சித்திரமோ...
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...(கொத்து)
துயில் கொண்ட வேளையிலே...
குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது...சொல்லவோ இன்பங்கள் (மாலையில்)
ஆளில்லை மேலொரு கண்ணனைப் போலவன் வந்தவனோ...
நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ...
சுமை கொண்ட பூங்கொடியின்
சுவை கொண்ட தேன்கனியை
உடை கொண்டு மூடும்போது...உறங்குமோ உன்னழகு...(தாமரை)
Nenjam Marapathillai (நெஞ்சம் மறப்பதில்லை) - Lyrics
திரைப் படம் : நெஞ்சம் மறப்பதில்லை
பாடியவர்கள் : பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள் : கண்ணதாசன்
பெண்:ஆஆ..............
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)
ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)
பாடியவர்கள் : பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள் : கண்ணதாசன்
பெண்:ஆஆ..............
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)
ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)
Wednesday, March 16, 2011
Pesuvathu Kiliya (பேசுவது கிளியா) - Lyrics
படம் : பணத்தோட்டம்
பாடல : பேசுவது கிளியாபாடியவர் : P.சுஷீலா , T.M.சௌந்தராஜன்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
(படுவது)
கல்யாண பந்தலில் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்குக் மோகனமா
வில்லேந்தும் காவலந்தானா
வேல் விழியால் காதலன்தான
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலதானா
(படுவது)
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஹோய்..
செண்டாடும் சேயிழைதனா
தெய்வீக காதலிதான
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதான
(பேசுவது)
Subscribe to:
Posts (Atom)