THAMIZHVEENAI
Every Failure to Step of the Success!
Saturday, August 31, 2013
Tuesday, July 9, 2013
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....
பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
ஆண் : (ரோஜாவின் மின்னல்கள்
உனதழகினை படம் வரைந்திட
பெண் : தாலாட்டும் உன் கண்கள்
மனம் முழுவதும் மழை பொழுந்திட ) (2)
ஆண் : அணை நீரில் நதி ரெண்டும் சேரும்
பெண் : நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்த கொடி (2)
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
ஆண் : கல்யாண ராகங்கள்
துள்ளும் மன இசையில் வர
பெண் : சங்கீத சிறகோடு
இரு பறவைகள் மனம் இன்னைந்திட ) (2)
ஆண் : செவ்வாழை தோட்டங்கள் வாழ்த்தும்
பெண் : சந்தன பூங்கிளையில் அன்பினை பாடும் குயில் (2)
வானத்தை விலையாக கேட்கும்
ஆண் : வானத்தை விலையாக கேட்கும்
பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
ஆண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....) (2)
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
Saturday, June 29, 2013
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...
வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிக்கோலமா
அத்தை மகள் ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...
(வெண்ணிலவே)
வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்
அவள் பாதத்தில் எனைச் சேருங்கள்
அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்
நெஞ்சில் அலை மோதும் கடல் போல ஓசை
வந்து கரையேரும் அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கம் என்ன? சின்னத் தயக்கம் என்ன?
இந்தக் காலங்கள் தனிக்கோலங்கள் ஹோ...
(வெண்ணிலவே)
ஒரு புல்லாங்குழல் பாடும் தனிராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா
அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் குளிர் காலமா
நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்
புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம்
ரத்த நாளங்கலில் ஓடும் தாளங்கலில்
ஒரு தாலாட்டுத்தான் பாடுமா...
வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...
படம் : காலமெல்லாம் காதல் வாழ்க
இசை : தேவா
Saturday, April 6, 2013
படம் : அண்ணாமலை
இசை : தேவா
குரல் : கே.ஜே.யேசுதாஸ்
ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே
(ஒரு பெண்புறா...)
கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு
(ஒரு பெண் புறா...)
கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!
(ஒரு பெண் புறா...)
Wednesday, January 30, 2013
Sorgathin Vasapadi - சொர்க்கத்தின் வாசப்படி - Lyrics
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
ஆண் :பெண் :
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்,
மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்
மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி.!
Thursday, June 2, 2011
Vanna Nilave Vaikai (வண்ண நிலவே வைகை நதியே) - Lyrics
படம் : பாடாத தேனீக்கள்
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான் (வண்ண)......
மான் ஒன்று துள்ளி தான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போடா
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட
பழைய வாழ்க்கை மாற (வண்ண)......
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம்தான் இங்கு உண்டானது
முல் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்நாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும்
மனதும் ஏங்கி படும் (வண்ண).......
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான் (வண்ண)......
மான் ஒன்று துள்ளி தான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போடா
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட
பழைய வாழ்க்கை மாற (வண்ண)......
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம்தான் இங்கு உண்டானது
முல் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்நாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும்
மனதும் ஏங்கி படும் (வண்ண).......
Friday, May 20, 2011
Thaamarai kannangal (தாமரை கண்ணங்கள்) - Lyrics
படம் : எதிர் நீச்சல்
பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் , P. சுஷீலா
கன்னங்கள் : வாலி
தாமரை கண்ணங்கள்...
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
கொத்து மலர்க்குழல் பாதமலந்திடும் சித்திரமோ...
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...(கொத்து)
துயில் கொண்ட வேளையிலே...
குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது...சொல்லவோ இன்பங்கள் (மாலையில்)
ஆளில்லை மேலொரு கண்ணனைப் போலவன் வந்தவனோ...
நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ...
சுமை கொண்ட பூங்கொடியின்
சுவை கொண்ட தேன்கனியை
உடை கொண்டு மூடும்போது...உறங்குமோ உன்னழகு...(தாமரை)
பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ் , P. சுஷீலா
கன்னங்கள் : வாலி
தாமரை கண்ணங்கள்...
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
கொத்து மலர்க்குழல் பாதமலந்திடும் சித்திரமோ...
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...(கொத்து)
துயில் கொண்ட வேளையிலே...
குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது...சொல்லவோ இன்பங்கள் (மாலையில்)
ஆளில்லை மேலொரு கண்ணனைப் போலவன் வந்தவனோ...
நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ...
சுமை கொண்ட பூங்கொடியின்
சுவை கொண்ட தேன்கனியை
உடை கொண்டு மூடும்போது...உறங்குமோ உன்னழகு...(தாமரை)
Nenjam Marapathillai (நெஞ்சம் மறப்பதில்லை) - Lyrics
திரைப் படம் : நெஞ்சம் மறப்பதில்லை
பாடியவர்கள் : பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள் : கண்ணதாசன்
பெண்:ஆஆ..............
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)
ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)
பாடியவர்கள் : பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள் : கண்ணதாசன்
பெண்:ஆஆ..............
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை(நெஞ்சம் மறப்பதில்லை)
ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்(நெஞ்சம் மறப்பதில்லை)
Wednesday, March 16, 2011
Pesuvathu Kiliya (பேசுவது கிளியா) - Lyrics
படம் : பணத்தோட்டம்
பாடல : பேசுவது கிளியாபாடியவர் : P.சுஷீலா , T.M.சௌந்தராஜன்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
படுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
(படுவது)
கல்யாண பந்தலில் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்குக் மோகனமா
வில்லேந்தும் காவலந்தானா
வேல் விழியால் காதலன்தான
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலதானா
(படுவது)
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஹோய்..
செண்டாடும் சேயிழைதனா
தெய்வீக காதலிதான
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதான
(பேசுவது)
Thursday, December 9, 2010
Kadavul Ninaithaan (கடவுள் நினைத்தான்) - Lyrics
திரைப்படம் : கீழ் வானம் சிவக்கும்
பாடல் : கடவுள் நினைத்தான்
பாடியவர் : T.M.சௌந்தராஜன்
இசை : M.S.விஸ்வநாதன்
கடவுள் நினைத்தான் மனநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே நினைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம்
அழகான வெண்ணை ஆனந்த ராகம்
எதிர் கல காற்று எது செய்யும் என்று
பாடல் : கடவுள் நினைத்தான்
பாடியவர் : T.M.சௌந்தராஜன்
இசை : M.S.விஸ்வநாதன்
கடவுள் நினைத்தான் மனநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே நினைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம்
அழகான வெண்ணை ஆனந்த ராகம்
எதிர் கல காற்று எது செய்யும் என்று
அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம்
மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேலை
நல போட்டு வைத்து இங்கு வந்த காலை
நி எண்ணியதும் இல்லையம்மா நாளை
மனமேடை கண்ட மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை
விளையாட்டு காண வருகின்ற தெய்வம்
விளையாடும் அனால் எது வாழ்வில் உண்மை
காலம் நி கைகள் தந்து இங்கு வந்த நேரம்
உன் கத்தில் அன்று சொல்லி வாய்த்த வேடம்
உன் கட்டழகும் மங்களமும் வாழ்க
Subscribe to:
Posts (Atom)