Pages

Saturday, October 30, 2010

Nilaimaarum ulagil (நிலைமாறும் உலகில்) - Lyrics

படம் : ஊமைவிழிகள்
பாடல்: நிலைமாறும் உலகில்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : மனோஜ் ஜியன்

நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்

தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலை, புது வாழ்வுக்கெங்கே நினைவு

நிலைமாறும் உலகில்...
ஆராரோ...ஆரிரரோ.... ஆராரோ...ஆரிரரோ.... (2)

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்

நிலைமாறும் உலகில்...

Ennulle ennulle (என்னுள்ளே என்னுள்ளே) - Lyrics

திரைப்படம் : வள்ளி
பாடல் : என்னுள்ளே என்னுள்ளே
பாடகர்கள் : ஸ்வர்ணலதா
இசை : இளையராஜா
பாடல் ஆசிரியர்: வைரமுத்து

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மார ஓர் வார்தை இல்லை கூர
எதுவொ மொகம்..................

கண்ணிரெண்டில் நூரு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிடதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட த்யானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனதை பொலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்

Friday, October 29, 2010

Nilavuku enmel (நிலவுக்கு என்மேல்) - Lyrics

படம் : போலீஸ் காரன் மகள்
பாடல் : நிலவுக்கு என்மேல்
பாடியவர்: P.B.
சீனிவாஸ்

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்
நெருப்பாய் எரிகிறது இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோவம்
முள்ளாய் மாறியது

நிலவுக்கு ..........

கனி மொளிக்கேன்மேல் என்னடி கோவம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுகேன்மேல் என்னடி கோவம்
கணையாய் பாய்கிறது

நிலவுக்கு .............

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரடுவதேனடியோ? (2)
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொள்ளுவதுமேனடியோ
திருமண நாளில் மணவரை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

நிலவுக்கு ...............

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு (2)
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு

நிலவுக்கு...............

Tuesday, October 26, 2010

Oruvar Meethu(ஒருவர் மீது ஒருவர்) - Lyrics

படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர்: T.M. சௌந்தராஜன், P. சுஷீலா
வரிகள் : புலமைப்பித்தன்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்(ஒருவர் சொல்ல)

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...

Malligai En mannan (மல்லிகை என் மன்னன்) - Lyrics







( FOR THIS SONG ONLY )





திரைப்படம் : தீர்க்க சுமங்கலி
பாடல் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
பாடகர்கள் : வாணி ஜெயராம்

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக் கொள்ளவோ ( மல்லிகை)

வான் மேகங்கள் வெளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தலாடுது

Saturday, October 23, 2010

Sindhiya Venmani (சிந்திய வெண்மணி) - Lyrics


படம்: பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ்


சிந்திய வெண்மணி சிப்பியில் முதச்சு என் கன்னமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தச்ச்சு என் பொன்னம்மா
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் ஓடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

சிந்திய வெண்மணி சிப்பியில் .........

தாய் தனத்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானுடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் .........

Mayakkama Kalakkama (மயக்கமா கலக்கமா) - Lyrics


படம் : சுமைதாங்கி
பாடல் : மயக்கமா கலக்கமா
பாடியவர்: P.B. சீனிவாஸ்




மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)

Vaanuyarntha (வானுயர்ந்த சோலையிலே) - Lyrics


படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்




வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்.. (2)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்...
பாழான நாடி என்று பார்த்தவர்கள் கூறவில்லை... (2)
தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்
விணாக போகுமென்று யரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்..(2)

ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த..
மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி
பூத்திருந்த மலர் எடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலம் எல்லாம் பழங்கதையானதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்.

வானுயர்ந்த சோலையிலே....

Maasilaa Unmai kadhale (மாசிலா உண்மை) - Lyrics


படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
இசை: தக்ஷ்ணமூர்த்தி
பாடியவர்: பானுமதி

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ( மாசிலா )

உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே….
மாறுமோ………….

Friday, October 22, 2010

En Jeevan paaduthu (என் ஜீவன் பாடுது) - Lyrics


படம் : நீதானா அந்தக் குயில்
பாடல் : என் ஜீவன் பாடுது
பாடகர் : கே.ஜே.யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா



என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி

கண்ணோடு மலர்ந்த காதல்
நெஞ்சோடு கனிந்த நேசம்
பொன்னாக வளர வேண்டும் வாழ்கவே
ஒன்றோடு ஒன்று சேரும்
உல்லாசம் வாழ்வில் கூடும்
என்றே நான் நினைத்தேன் உண்மை நீரிலே
உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்
கல்யாண காலம் வந்ததும் திருமணம்
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ

நெஞ்சத்தை திறந்து வைத்தேன்
எண்ணத்தை சொல்லி வைத்தேன்
என் ராணி மனசு இன்னும் தெரியலே
முல்லை பூ வாங்கி வந்தேன்
முத்தாட ஏங்கி நின்றேன்
கொண்டாட காதல் நாயகி வரவில்லை
என் ஜீவன் போன பாதையில் போகிறேன்
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
அன்பே நீ காலம் யாவும் நீ அன்றோ ..

Aval Paranthu Ponale (அவள் பறந்து போனாளே) - Lyrics


திரைப்படம் : பார் மகளே பார்
பாடல் : அவள் பறந்து போனாளே
பாடகர்கள் : T.M. சௌந்தராஜன் , P.B. ஸ்ரீனிவாஸ்
வரிகள் : கண்ணதாசன்



அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே (அவள் பறந்து)

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே!

Thursday, October 21, 2010

Poobalam Isaikum (பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்) - Lyrics


திரைப்படம் : தூறல் நின்னு போச்சு
பாடல் : பூபாளம் இசைக்கும்
பாடகர்கள் : K.J.யேசுதாஸ், S. ஜானகி, உமா ரமணன்
இசை : இளையராஜா

பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்
இரு மனம் சுகம் பெரும் வாழ்னாளேஏ (பூபாளம்)

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
திதிக்கும் இதழ் முத்தங்கள்
அது நன நன நன நன நா (பூபாளம்)

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோவில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்ம அந்த சொர்கத்தில்
சுகம் நன நன நன நன நா (பூபாளம்)

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!