
திரைப்படம் : தூறல் நின்னு போச்சு
பாடல் : பூபாளம் இசைக்கும்
பாடகர்கள் : K.J.யேசுதாஸ், S. ஜானகி, உமா ரமணன்
இசை : இளையராஜா
பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்
இரு மனம் சுகம் பெரும் வாழ்னாளேஏ (பூபாளம்)
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
திதிக்கும் இதழ் முத்தங்கள்
அது நன நன நன நன நா (பூபாளம்)
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோவில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்ம அந்த சொர்கத்தில்
சுகம் நன நன நன நன நா (பூபாளம்)
No comments:
Post a Comment